A Collection of Selected Best, Hit & Top Tamil Songs Lyrics in English and Tamil. Tamil Movies Songs With Good Quality Lyrics.
Wednesday, July 31, 2024
உன்னை கண்ட நாள் முதல் Unnai Kanda Naal Mudhal Song Lyrics - Salim Tamil Movie Songs
Wednesday, July 24, 2024
அய்யோ பத்திகிச்சு Ayyo Pathikichu Lyrics - Rhythm Tamil Movie Songs Lyrics
அய்யோ பத்திகிச்சு Ayyo Pathikichu Lyrics - Rhythm Tamil Movie Songs Lyrics
Lyrics in Tamil:
Lyrics in English:
Tuesday, July 23, 2024
வண்ணம் கொண்ட வெண்ணிலவே Vannam Konda Vennilave Song Lyrics - Sigaram Movie
வண்ணம் கொண்ட வெண்ணிலவே Vannam Konda Vennilave Song Lyrics - Sigaram Movie
Lyrics in Tamil:
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
உன்னை தொட ஏணி இல்லை
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே...
பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை இல்லை
ஸ்வாசிக்க ஆசை இல்லை
பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை இல்லை
ஸ்வாசிக்க ஆசை இல்லை
காற்றுக்கு ஞானம் இல்லை
நீளத்தை பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை
தள்ளி தள்ளி நீ இருந்தால்
சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
நட்ச்சத்திர பூ பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி
கால் கடுக்க காத்திருப்பேன்
ஜீவன் வந்து சேரும்வரை
தேகம் போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதை இல்லை
உன்னை தொட ஏணி இல்லை
வானம் விட்டு வாராயோ
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
Lyrics in English:
Sunday, July 21, 2024
கல்யாண மாலை Kalyaana Maalai Tamil Song Lyrics - Pudhu Pudhu Arthangal Movie Songs Lyrics
கல்யாண மாலை Kalyaana Maalai Tamil Song Lyrics - Pudhu Pudhu Arthangal Movie Songs Lyrics
Lyrics in Tamil:
ஆண் : { கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன் } (2)
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும்
சம்சார சங்கீதமே
ஆண் : கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்
ஆண் : வாலிபங்கள் ஓடும்
வயதாகக்கூடும் ஆனாலும்
அன்பு மாறாதது மாலையிடும்
சொந்தம் முடிபோட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே
அறியாதது
ஆண் : அழகான மனைவி
அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள்
பயில மோகங்கள் ஆரம்பமே
ஆண் : நல்ல மனையாளின்
நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும்
வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே
ஆண் : கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும்
சம்சார சங்கீதமே
ஆண் : கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்
ஆண் : கூவுகின்ற குயிலைக்
கூட்டுக்குள் வைத்து பாடென்று
சொன்னால் பாடாதம்மா
சோலைமயில் தன்னை
சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால்
ஆடாதம்மா
ஆண் : நாள்தோறும்
ரசிகன் பாராட்டும்
கலைஞன் காவல்கள்
எனக்கில்லையே சோகங்கள்
எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
ஆண் : துக்கம் சில
நேரம் பொங்கி
வரும்போதும் மக்கள்
மனம்போலே பாடுவேன்
கண்ணே என் சோகம்
என்னோடுதான்
ஆண் : கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்
சுருதியோடு லயம் போலவே
இணையாகும் துணையாகும்
சம்சார சங்கீதமே
ஆண் : கல்யாண மாலை
கொண்டாடும் பெண்ணே
என் பாட்டைக் கேளு
உண்மைகள் சொன்னேன்
ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்
Lyrics in English:
Male : {Kalyaana maalai kondaadum pennae
En paattai kelu unmaigal sonnen} (2)
Suruthiyodu layam polavae
Inaiyaagum thunaiyaagum samsaara sangeedhamae
Male : Kalyaana maalai kondaadum pennae
En paattai kelu unmaigal sonnen
Male : Vaalibangal odum vayadhaaga koodum
Aanaalum anbu maaraadhathu
Maalaiyidum sondham mudipotta bandham
Pirivennum sollae ariyaadhathu
Male : Azhagaana manaivi anbaana thunaivi
Amaindhaalae perinbamae
Madimeedhu thuyila sarasangal payila
Moghangal aarambamae
Male : Nalla manaiyaalin nesam oru kodi
Nenjamenum veenai paadumae thodi
Sandhoosha saamraajyamae…
Male : Kalyaana maalai kondaadum pennae
En paattai kelu unmaigal sonnen
Suruthiyodu layam polavae
Inaiyaagum thunaiyaagum samsaara sangeedhamae
Male : Kalyaana maalai kondaadum pennae
En paattai kelu unmaigal sonnen
Male : Koovugindra kuyilai koottukkul vaithu
Paadendru sonnaal paadaadhamaa
Solaimayil thannai siraivaithu pootti
Aadendru sonnaal aadaadhamaa
Male : Naaldhorum rasigan paarattum kalainjan
Kaavalgal enakillaiyae
Sogangal enakum nenjodu irukkum
Sirikaadha naalillaiyae
Male : Thukkam silaneram pongivarumbodhum
Makkal manampolae paaduven kannae
En sogham ennodudhaan…
Male : Kalyaana maalai kondaadum pennae
En paattai kelu unmaigal sonnen
Suruthiyodu layam polavae
Inaiyaagum thunaiyaagum samsaara sangeedhamae
Male : Kalyaana maalai kondaadum pennae
En paattai kelu unmaigal sonnen
Hmmm..mmmm..mmmmm…mmmmmm..
Friday, July 19, 2024
மூங்கில் காடுகளே Moongil Kaadugale Song Lyrics - Samurai Tamil Movie Songs Lyrics
மூங்கில் காடுகளே Moongil Kaadugale Song Lyrics - Samurai Tamil Movie Songs Lyrics
Lyrics in Tamil:
ஆண் : மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில் தண்ணீர்
துவைக்கும் அருவிகளே
ஆண் : ஓஹோ ஓஓ
ஹ்ம்ம்ம் ம்ம்ம் ஓஹோ
ஓஓ ஹ்ம்ம்ம் ம்ம்ம்
ஓஹோ ஓஓ ஹ்ம்ம்ம்
ம்ம்ம் ஓஹோ ஓஓ
ஹ்ம்ம்ம் ம்ம்ம்
ஆண் : மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில் தண்ணீர்
துவைக்கும் அருவிகளே
ஆண் : இயற்கை தாயின்
மடியில் பிறந்து இப்படி
வாழ இதயம் தொலைந்து
சலித்து போனேன் மனிதனாய்
இருந்து பறக்க வேண்டும்
பறவையாய் திரிந்து திரிந்து
பறந்து பறந்து
ஆண் : மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில் தண்ணீர்
துவைக்கும் அருவிகளே
ஆண் : சேற்று தண்ணீரில்
மலரும் சிவப்பு தாமரையில்
சேறும் மணப்பதில்லை பூவின்
ஜீவன் மணக்கிறது
ஆண் : வேரை அறுத்தாலும்
மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை
அறுத்த நதியின் மேல் மரங்கள்
ஆனந்த பூசொறியும்
ஆண் : தாமரை பூவாய்
மாறேனோ ஜென்ம
சாபல் எங்கே காணேனோ
மரமாய் நானும் மாறேனோ
என் மனித பிறவியில்
உய்யேனோ ஓ ஓ
ஆண் : வெயிலோ முயலோ
பருகும் வண்ணம் வெள்ளை
பனி துளி ஆவேனோ
ஆண் : மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
ஓஹோ தூர சிகரங்களில் தண்ணீர்
துவைக்கும் அருவிகளே
ஆண் : உப்பு கடலோடு
மேகம் உற்பத்தி ஆனாலும்
உப்பு தண்ணீரை மேகம்
ஒரு போதும் சிந்தாது
ஆண் : மலையில்
விழுந்தாலும் சூரியன்
மறித்து போவதில்லை
நிலவுக்கு ஒளியூட்டி
தன்னை நீட்டித்து
கொள்கிறதே
ஆண் : மேகமாய் நானும்
மாறேனோ அதன் மேன்மை
குணங்கள் காண்பேனோ
சூரியன் போலவே மாறேனோ
என் ஜோதியில் உலகை
ஆளேனோ
ஆண் : ஜனனம் மரணம்
அறியா வண்ணம் நானும்
மழை துளி ஆவேனோ
ஆண் : மூங்கில் காடுகளே
வண்டு முனகும் பாடல்களே
வண்டு முனகும் பாடல்களே
தூர சிகரங்களில் தண்ணீர்
துவைக்கும் அருவிகளே
ஆண் : இயற்கை தாயின்
மடியில் பிறந்து இப்படி
வாழ இதயம் தொலைந்து
சலித்து போனேன் மனிதனாய்
இருந்து பறக்க வேண்டும்
பறவையாய் திரிந்து திரிந்து
பறந்து பறந்து
ஆண் : ஓஹோ ஓஓ
ஹ்ம்ம்ம் ம்ம்ம் ஓஹோ
ஓஓ ஹ்ம்ம்ம் ம்ம்ம்
ஓஹோ ஓஓ ஹ்ம்ம்ம்
ம்ம்ம் ஓஹோ ஓஓ
ஹ்ம்ம்ம் ம்ம்ம்
Lyrics in English:
Thursday, July 18, 2024
கண்ணம்மா கண்ணம்மா Kannamma Kannamma Song Lyrics - Rekka Tamil Movie Songs Lyrics
கண்ணம்மா கண்ணம்மா Kannamma Kannamma Song Lyrics - Rekka Tamil Movie Songs Lyrics
Lyrics in Tamil:
பெண் : ஆஆ ஆஆ
கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை என்னுள்ளே
என்னுள்ளே பொழியும் தேன்
மழை
பெண் : உன்னை நினைத்து
திருந்தால் அம்மம்மா
நெஞ்சமே துள்ளி குதித்தது
தான் எங்கெங்கும் செல்லுமே
ஒளிவீசும் மணிதீபம்
அது யாரோ நீ
பெண் : கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை என்னுள்ளே
என்னுள்ளே பொழியும் தேன்
மழை
பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ
பெண் : செம்பருத்தி
பூவை போல ஸ்நேகமான
வாய் மொழி செல்லம்
கொஞ்ச கோடைகூட
ஆகிடாதோ மார்கழி
பால்நிலா உன் கையிலே
சோறாகி போகுதே
வானவில் நீ சூடிட
மேலாடை ஆகுதே
பெண் : கண்ணம்மா
கண்ணம்மா நில்லம்மா
உன்னை உள்ளம்
என்னுதம்மா
பெண் : கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை என்னுள்ளே
என்னுள்ளே பொழியும் தேன்
மழை
பெண் : உன்னுடைய
கோலம் காண கோவில்
நீங்கும் சாமியே மண்ணளந்த
பாதம் காண சோலையாகும்
பூமியே
பாரதி உன் சாயலை
பாட்டாக மாற்றுவான்
தேவதை நீ தானென
வாயார போற்றுவான்
பெண் : கண்ணம்மா
கண்ணம்மா என்னம்மா
வெட்கம் நீட்டி தள்ளுதம்மா
பெண் : கண்ணம்மா
கண்ணம்மா அழகு
பூஞ்சிலை என்னுள்ளே
என்னுள்ளே பொழியும்
தேன் மழை
பெண் : உன்னை நினைத்து
திருந்தால் அம்மம்மா
நெஞ்சமே துள்ளி குதித்தது
தான் எங்கெங்கும் செல்லுமே
ஒளிவீசும் மணிதீபம்
அது யாரோ நீ
Lyrics in English:
Wednesday, July 17, 2024
புடிச்சிருக்கு Pudichirukku Song Lyrics - Saamy Tamil Movie Songs Lyrics
புடிச்சிருக்கு Pudichirukku Song Lyrics - Saamy Tamil Movie Songs Lyrics
Lyrics in Tamil:
Lyrics in English:
Tuesday, July 16, 2024
இஞ்சி இடுப்பழகா Inji Idupazhagi Song Lyrics - Thevar Magam Tamil Movie Songs Lyrics
இஞ்சி இடுப்பழகா Inji Idupazhagi Song Lyrics - Thevar Magam Tamil Movie Songs Lyrics
Lyrics in Tamil:
பெண் : இஞ்சி இடுப்பழகா
மஞ்ச சிவப்பழகா கள்ள
சிரிப்பழகா கள்ள …இஞ்சி
பெண் : வெறும் காத்து
தாங்க வருது ஆண் : ஹ்ம்ம்
இல்ல இது நால ஒன்னும்
இல்ல பாட்டுதான்
ஆண் : மறக்க மனம்
கூடுதில்லையே ரைட்
பெண் : மறுந்திருவேணிகளே
ஆண் : ஹ்ம்ம் ஹாஹா
ஆண் : இஞ்சி இடுப்பழகி
மஞ்ச சிவப்பழகி கள்ளச்
சிரிப்பழகி மறக்க மனம்
கூடுதில்லையே மறக்குமா
மாமன் எண்ணம் மயக்குதே
பஞ்சவர்ணம் மடியிலே ஊஞ்சல்
போட மானே வா
ஆண் : இஞ்சி இடுப்பழகி
மஞ்ச சிவப்பழகி கள்ளச்
சிரிப்பழகி மறக்க மனம்
கூடுதில்லையே…..யே
பெண் : தன்னந் தனிச்சிருக்க
தத்தளிச்சு தான் இருக்க உன்
நினைப்பில் நான் பறிச்சேன்
தாமரையே
ஆண் : புன்னை வனத்தினிலே
பேடைக் குயில் கூவையிலே
உன்னுடைய வேதனைய
நான் அறிஞ்சேன்
பெண் : உன் கழுத்தில்
மாலையிட உன்னிரண்டு
தோளைத் தொட என்ன தவம்
செஞ்சேனோ என் மாமா
ஆண் : வண்ணக்கிளி
கையத் தொட சின்னக்
சின்னக் கோலமிட உள்ளம்
மட்டும் உன் வழியே நானே
உள்ளம் மட்டும் உன் வழியே
நானே
பெண் : இஞ்சி இடுப்பழகா
மஞ்ச சிவப்பழகா கள்ள
சிரிப்பழகா மறக்க மனம்
கூடுதில்லையே ஆஆ….
ஆண் : இஞ்சி இடுப்பழகி
மஞ்ச சிவப்பழகி கள்ளச்
சிரிப்பழகி மறக்க மனம்
கூடுதில்லையே
பெண் : அடிக்கிற
காத்தைக் கேளு
அசையுற நாத்தைக்
கேளு நடக்கிற ஆத்தைக்
கேளு நீ தானா
ஆண் : இஞ்சி இடுப்பழகி
மஞ்ச சிவப்பழகி கள்ளச்
சிரிப்பழகி மறக்க மனம்
கூடுதில்லையே ஹான்